நஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவஷ: கர்ம
சர்வ::
கார்யம் ஏதும் செய்யாமல் ஒரு க்ஷணமும் இருக்க முடியாது. ஏனெனில் இயற்கையிலமைந்த குணங்களின் உந்துதலினால் ஜீவன் கார்யத்தில் தள்ளப்படுகிறது.
நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்யேதகர்மண:
எனவே செயலற்று சும்மா இருப்பதைக்காட்டிலும் செயலாற்றுவது உயர்ந்தது.
ஏனெனில் சும்மா இருந்தால் உனது உடலைக்கூட காப்பற்றிக்கொள்ள முடியாது.
No comments:
Post a Comment